உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார்.
ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை.
ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து சாதனை.