கோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...

கோரோனாவை கண்டு பிடித்து அசத்தும் நாய்கள்.. கொரோனாவை கண்டு பிடிக்க தொழில்நுட்ப கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றன . இதில் மோப்ப நாய்களும் கொரோனாவை கண்டு பிடித்து அசத்தல். நாய்கள் என்றாலே மோப்ப திறன் கொண்டவை என்று பல மனிதர்களுக்கு தெறிந்தது . துபாய் விமான நிலையத்தில் கொரோனா நோயாலிகளை கண்டு பிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இது எப்படி சாத்தியம் ? பயனாளிகள் தனிமை படுத்தப்பட்ட அறையில் இருந்து வெளி வரும் குழாய்கள் மூலம் நாய்கள் மோப்பம் பிடித்து காண்பிக்கிறது. மோப்ப நாய்கள் காட்டும் பயனாளிகளை சோதனை செய்து பார்த்தால் தொற்று இருப்பது தெரிகிறது. இதில் 94% வெற்றி கண்டுள்ளது . இதை அடுத்து 40 நாய்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது... (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)