Bandra என்னும் இடத்தில் Sushant Singh Rajput வாழ்ந்து வந்தார். சில நாட்கள் கழித்து தன் வீட்டில் சடலமாக கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்கள்.ஆனால் , Sushant Singh Rajputன் குடும்பத்தினர் இதை மறுத்தனர்.
இதை அடுத்து ஒரு நபர் Shushant மரணத்திற்கு பாலிவுட் நடிகர்களை தான் காரணம் என்று வழக்கு பதிவு செய்து உள்ளார் .
பாலிவுட் நடிகர் சல்மான் கான், கரன் ஜோஹோர் , எக்தாகப்பூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களால் தான் Sushant Singh Rajput க்கு மன அழுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறினார்.