அண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..

இனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி ! தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் பொறியியல்(B.E) இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டவில்லை. இதற்காக , அன்னா பல்கலைக்கழகம் (ANNA UNIVERSITY) பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இனையத்தில் தேர்வு நடை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் இனையத்தில் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தாள் தான் இனையத்தில் தேர்வுகளை நடத்த முடியும். இனையத்தில் தேர்வுகளை நடத்த முடியுமா? முடியாதா? என்று தமிழக அரசு இறுதியில் முடிவு எடுக்கும். (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)