கொரோனாவை கண்டு பிடிக்க தொழில்நுட்ப கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றன .
இதில் மோப்ப நாய்களும் கொரோனாவை கண்டு பிடித்து அசத்தல்.
நாய்கள் என்றாலே மோப்ப திறன் கொண்டவை என்று பல மனிதர்களுக்கு தெறிந்தது .
துபாய் விமான நிலையத்தில் கொரோனா நோயாலிகளை கண்டு பிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இது எப்படி சாத்தியம் ?
பயனாளிகள் தனிமை படுத்தப்பட்ட அறையில் இருந்து வெளி வரும் குழாய்கள் மூலம் நாய்கள் மோப்பம் பிடித்து காண்பிக்கிறது.
மோப்ப நாய்கள் காட்டும் பயனாளிகளை சோதனை செய்து பார்த்தால் தொற்று இருப்பது தெரிகிறது. இதில் 94% வெற்றி கண்டுள்ளது .
இதை அடுத்து 40 நாய்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது...
(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)