ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் , மக்கள் திடீர் மயங்கி கிழே விழுந்து உள்ளனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
பாதிக்கப்பட்ட மக்கள் !
வெள்ளிக்கிழமை 3 பேர் , சனிக்கிழமை 10 பேர் என்றும் இதுவரை 200 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் .
நோயின் அறிகுறிகள் !
அவர்களுக்கு பளிப்பு நோய் வந்தது போல் தெரிகிறது.நோயாளிகள் பலர் விந்தையான குரலில் கத்துவதாகவும் கூறினார்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக